தண்ணீர் விநியோகம்

சென்னை: “கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாங்க உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.